Wednesday, October 31, 2012

எருக்களம்பிட்டி முஸ்லிம் ம. ம. வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு

மன்னார் எருக்களம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.சி.சறுபுதீன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றபோது மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பிரதம அதிதி உரை நிகழ்த்துவதையும், மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை அவர் சூட்டி வைப்பதையும்,  பாடசாலை மாணவிகள் வரவேற்பு கீதம் இசைப்பதையும் படங்களில் காணலாம்.