Saturday, August 31, 2013

30 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவம்

அனைவருக்கும் திறந்த அழைப்பிதழ்

அல்ஹம்துலில்லாஹ். புத்தளம் பெரியபள்ளியில் இயங்கும் 'பைதுஸ் ஸகாத்' நிதியத்தினால் மணல்குன்றில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில், குவைத் அரசாங்கத்தின் 'பைதுஸ் ஸகாத்' நிதியத்தினால் நிருமாணிக்கப்பட்ட 30 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவம், 02 செப்டெம்பர் 2013 மு.ப. 11:00 மணிக்கு நடைபெறும், இன்ஷாஅல்லாஹ்.